ஒருகை உள்ளோர்கள்
வேர்கடலை விற்க
இருகை உள்ளோர்கள்
தொங்கி கொள்ள
பெரும் சத்தத்துடன்
சுற்றி கொண்டிருந்தன
பெருநகரத்தின்
ரயில் சக்கரங்கள்...
2010-01-28
Related Posts
விதிவிலக்காய்
ஒவ்வொரு பயணத்திடையும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது நகரங்கள்... விதிவிலக்காய் சில பிஞ்சு கரங்களை வீதியில் தொலைத்துவிட்...இயல்பு...
எவ்வளவு வெட்டினாலும் சுவர் தாண்டி நீண்டு கொண்டுதான் இருக்கிறது மரத்தின் கிளைகள் வெளியில் ஒருவன் வெயிலில் காய்வானே என...யாரோ யாமறியேன்
யாரோ யாமறியேன் வள்ளுவன் மாமன்புஷ்ஷின் கொழுந்தன் .........பின் கடைசியாகஎன் பக்கத்து வீட்டுக்காரன் ....!! ...உயிர்
யூதாசின் காலந்தொட்டே மலிவாகிவிட்டது மகாத்மாக்களின் உயிர் விலைகள் ...பேருந்து
காத்திருந்தேன் பலநேரம் நல்ல பேருந்திற்காக என் போலவே இருந்தனர் மற்றவரும் இறுக்கமாக பேருந்தும் வந்தது பெருமிதமாய் ஏறின...எச்சம்
இரக்கத்தின் எச்சமாய் வீற்று இருந்தன குருட்டு பிச்சைக்காரன் கைகளிலே சில செல்லாத நோட்டுகள்...... ...இந்தியா
வேற்றுமையை மரபில் தான் வைத்தோமே ஒழிய மனதில் வைக்கவில்லை அன்னியரையும் அரவணைதொமே ஒழிய முழுதாக அடி பணியவில்லை எற்றோரைய...மழை
மழையில் நனைவது எனக்கு சுகம்தான் ஆனால்..... சுமைதாங்கியின் கீழ் ஒடுங்கி படுத்திருக்கும் அவனுக்கு.... ...என் செய்ய போகிறோம் ?
கடல் கடந்து வந்த பொழுது காது கேளாதது போல் கண்ணயர்ந்தோம் இடுப்பு வரை வந்த பின்னும் யோசித்து மட்டுமே இருந்தால், இல்லாமல்...அழுகை....
எட்டு மணிநேர வேலை முடித்து வீட்டுக்கு திரும்ப கால் கடுக்க நின்று பேருந்து ஏறினேன்.. வழக்கம்போல் கூட்டம் சிக்கி...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.