சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2012-09-12
no image

என் செய்ய போகிறோம் ?

கடல் கடந்து வந்த பொழுது காது கேளாதது போல் கண்ணயர்ந்தோம் இடுப்பு வரை வந்த பின்னும் யோசித்து மட்டுமே இருந்தால், இல்லாமல் போவதற்கு நாட்கள்...

2012-08-14
no image

எங்கிருந்து கூவ ?

காகித நாட்காட்டியின் இன்னுமொறு  நாளாய் இன்று சுதந்திர நாள். இல்லை! இல்லை!! விடுதலை நாள். சுதந்திரம் அன்னியம் என்றொரு கூட்டம்; இன்னு...

2010-09-07
விதிவிலக்காய்

விதிவிலக்காய்

ஒவ்வொரு பயணத்திடையும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது நகரங்கள்... விதிவிலக்காய் சில பிஞ்சு கரங்களை வீதியில் தொலைத்துவிட்டு..

2010-07-16
no image

உயிர்

யூதாசின் காலந்தொட்டே மலிவாகிவிட்டது மகாத்மாக்களின் உயிர் விலைகள்

2010-01-28
no image

ரயில் பயணம்

ஒருகை உள்ளோர்கள் வேர்கடலை விற்க இருகை உள்ளோர்கள் தொங்கி கொள்ள பெரும் சத்தத்துடன் சுற்றி கொண்டிருந்தன பெருநகரத்தின் ரயில் சக்கரங்கள்....

2009-06-28
மனம்

மனம்

இரவு நேர பணிசெல்லும் முன் ஒவ்வொரு இரவும் மனம் வேண்டி கொண்டே இருக்கிறது கடைசி ஆட்டோவிற்கு எட்டாவது மனிதன் காத்திருக்க கூடாதென்று...

அழுகை....

அழுகை....

எட்டு மணிநேர வேலை முடித்து வீட்டுக்கு திரும்ப கால் கடுக்க நின்று பேருந்து ஏறினேன்.. வழக்கம்போல் கூட்டம் சிக்கி தவித்து ஒரு இ...

மழை

மழை

மழையில் நனைவது எனக்கு சுகம்தான் ஆனால்..... சுமைதாங்கியின் கீழ் ஒடுங்கி படுத்திருக்கும் அவனுக்கு....

2009-06-07
இயல்பு...

இயல்பு...

எவ்வளவு வெட்டினாலும் சுவர் தாண்டி நீண்டு கொண்டுதான் இருக்கிறது மரத்தின் கிளைகள் வெளியில் ஒருவன் வெயிலில் காய்வானே என்று....

2009-05-30
no image

பேருந்து

காத்திருந்தேன் பலநேரம் நல்ல பேருந்திற்காக என் போலவே இருந்தனர் மற்றவரும் இறுக்கமாக பேருந்தும் வந்தது பெருமிதமாய் ஏறினேன் ஏளனமாய் பார...

no image

ஏன் ?

உண்பது பலவாயினும் உயிரையே வளர்க்கிறது உழைப்பு பல தொழிலாயினும் ஊதியத்தையே தருகிறது ஊர்திகள் பல ஓடினும்உன் இடத்திற்கே சேர்கிறது பல உணவை...

சுதந்திரத்தின் எச்சம்

சுதந்திரத்தின் எச்சம்

கொடிகம்பம் எழுந்தது குப்பைகள்  களைந்தன தெளிந்த நீர் பாய்ந்தன தோரணங்கள் பறந்தன கூட்டங்களும் சேர்ந்தன கார்கள் வந்தன கரையின்  மிடுக்க...

இந்தியா

இந்தியா

வேற்றுமையை மரபில் தான் வைத்தோமே ஒழிய மனதில் வைக்கவில்லை அன்னியரையும் அரவணைதொமே ஒழிய முழுதாக அடி பணியவில்லை எற்றோரையும் போற்றோரையும...

2008-09-15
no image

யாரோ யாமறியேன்

யாரோ யாமறியேன் வள்ளுவன் மாமன் புஷ்ஷின் கொழுந்தன் .........பின் கடைசியாக என் பக்கத்து வீட்டுக்காரன் ....!!

 
Back to top!