கடல் கடந்து வந்த பொழுது
காது கேளாதது போல் கண்ணயர்ந்தோம்
இடுப்பு வரை வந்த பின்னும்
யோசித்து மட்டுமே இருந்தால், இல்லாமல்
போவதற்கு நாட்கள் வெகுதூரம்
இல்லை என்பதே பொருள்
காது கேளாதது போல் கண்ணயர்ந்தோம்
இடுப்பு வரை வந்த பின்னும்
யோசித்து மட்டுமே இருந்தால், இல்லாமல்
போவதற்கு நாட்கள் வெகுதூரம்
இல்லை என்பதே பொருள்
0 comments:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.