வாடிய பயிரை கண்டே வாடிய என் தேசமிது; வாடி வாசலுக்கு இன்று ஒன்றாய் கூடியது. வெற்று கூச்சலில்லை, கூடியவர்களில் குழப்பங்களில்லை. மொத்த ...
வாடிய பயிரை கண்டே வாடிய என் தேசமிது; வாடி வாசலுக்கு இன்று ஒன்றாய் கூடியது. வெற்று கூச்சலில்லை, கூடியவர்களில் குழப்பங்களில்லை. மொத்த ...
கடல் கடந்து வந்த பொழுது காது கேளாதது போல் கண்ணயர்ந்தோம் இடுப்பு வரை வந்த பின்னும் யோசித்து மட்டுமே இருந்தால், இல்லாமல் போவதற்கு நாட்கள்...
காகித நாட்காட்டியின் இன்னுமொறு நாளாய் இன்று சுதந்திர நாள். இல்லை! இல்லை!! விடுதலை நாள். சுதந்திரம் அன்னியம் என்றொரு கூட்டம்; இன்னு...
யூதாசின் காலந்தொட்டே மலிவாகிவிட்டது மகாத்மாக்களின் உயிர் விலைகள்
எவ்வளவு வெட்டினாலும் சுவர் தாண்டி நீண்டு கொண்டுதான் இருக்கிறது மரத்தின் கிளைகள் வெளியில் ஒருவன் வெயிலில் காய்வானே என்று....
காத்திருந்தேன் பலநேரம் நல்ல பேருந்திற்காக என் போலவே இருந்தனர் மற்றவரும் இறுக்கமாக பேருந்தும் வந்தது பெருமிதமாய் ஏறினேன் ஏளனமாய் பார...
உண்பது பலவாயினும் உயிரையே வளர்க்கிறது உழைப்பு பல தொழிலாயினும் ஊதியத்தையே தருகிறது ஊர்திகள் பல ஓடினும்உன் இடத்திற்கே சேர்கிறது பல உணவை...
கொடிகம்பம் எழுந்தது குப்பைகள் களைந்தன தெளிந்த நீர் பாய்ந்தன தோரணங்கள் பறந்தன கூட்டங்களும் சேர்ந்தன கார்கள் வந்தன கரையின் மிடுக்க...
பின்வரும் தேனீக்களுக்கு தேனை வைக்காமல் சென்றாலும் பரவாயில்லை நஞ்சாவது வைக்காமல் செல்வோம்....
தாம் பெற்ற நற்கல்வியயை நன்னீராய் எமக்களித்து நல் செடியாய் நான் வளர்ந்திட ஓயாமல் உழைத்திட்ட உழைத்துகொண்டிருக்கும் இவ்வேர்களுக்க...
வேற்றுமையை மரபில் தான் வைத்தோமே ஒழிய மனதில் வைக்கவில்லை அன்னியரையும் அரவணைதொமே ஒழிய முழுதாக அடி பணியவில்லை எற்றோரையும் போற்றோரையும...
என்னுள் விதைந்தவன் இல்லை ! இல்லை !! என்னுள் விதைத்தவன் ஆம் என்னுள் என்னை விதைத்தவன்....
உன்னை தொட நினைக்கவில்லை உன்னை தொடர்தலே எனக்கு போதும் ஆம் தொடர்தலே எனக்கு போதும்.....
இரக்கத்தின் எச்சமாய் வீற்று இருந்தன குருட்டு பிச்சைக்காரன் கைகளிலே சில செல்லாத நோட்டுகள்......
யாரோ யாமறியேன் வள்ளுவன் மாமன் புஷ்ஷின் கொழுந்தன் .........பின் கடைசியாக என் பக்கத்து வீட்டுக்காரன் ....!!