விரும்பி எடுத்த பயணத்திலே விருப்புகள் ஊடே வெறுப்புகள் அரங்கேற்றுவதும்; கிடுகிடு பள்ளதினிடையே முன்சென்ற நெடுஞ்சிகரம் மறப்பதும் ; நெடு...
விரும்பி எடுத்த பயணத்திலே விருப்புகள் ஊடே வெறுப்புகள் அரங்கேற்றுவதும்; கிடுகிடு பள்ளதினிடையே முன்சென்ற நெடுஞ்சிகரம் மறப்பதும் ; நெடு...
மனதின் தேவைகளுக்கும் அறிவின் தேடல்களுக்கும் உள்ள இடைவெளியில் தொலைந்துகொண்டிருகிறேன் நான்..
எவ்வளவு வெட்டினாலும் சுவர் தாண்டி நீண்டு கொண்டுதான் இருக்கிறது மரத்தின் கிளைகள் வெளியில் ஒருவன் வெயிலில் காய்வானே என்று....
காத்திருந்தேன் பலநேரம் நல்ல பேருந்திற்காக என் போலவே இருந்தனர் மற்றவரும் இறுக்கமாக பேருந்தும் வந்தது பெருமிதமாய் ஏறினேன் ஏளனமாய் பார...
உண்பது பலவாயினும் உயிரையே வளர்க்கிறது உழைப்பு பல தொழிலாயினும் ஊதியத்தையே தருகிறது ஊர்திகள் பல ஓடினும்உன் இடத்திற்கே சேர்கிறது பல உணவை...
கொடிகம்பம் எழுந்தது குப்பைகள் களைந்தன தெளிந்த நீர் பாய்ந்தன தோரணங்கள் பறந்தன கூட்டங்களும் சேர்ந்தன கார்கள் வந்தன கரையின் மிடுக்க...
பின்வரும் தேனீக்களுக்கு தேனை வைக்காமல் சென்றாலும் பரவாயில்லை நஞ்சாவது வைக்காமல் செல்வோம்....
வேற்றுமையை மரபில் தான் வைத்தோமே ஒழிய மனதில் வைக்கவில்லை அன்னியரையும் அரவணைதொமே ஒழிய முழுதாக அடி பணியவில்லை எற்றோரையும் போற்றோரையும...
அதி அந்தம் கடந்து உலகின் ஜோதி வடிவமானவன் என்னுள் என்னை ஏற்றியவன் மூல விநாயகன்....
இரக்கத்தின் எச்சமாய் வீற்று இருந்தன குருட்டு பிச்சைக்காரன் கைகளிலே சில செல்லாத நோட்டுகள்......
யாரோ யாமறியேன் வள்ளுவன் மாமன் புஷ்ஷின் கொழுந்தன் .........பின் கடைசியாக என் பக்கத்து வீட்டுக்காரன் ....!!